Categories
மாநில செய்திகள்

திமுக இளம் முக்கிய நிர்வாகி தற்கொலை… பெரும் சோகம்….!!!!

திருவள்ளூர் பொன்னேரியில் நகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் திவாகர் (32) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது உடலை கைப்பற்றி, இறப்பதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் திமுகவில் உள்ள ஒரு சில அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

இந்தி திணிப்பு எதிரொலி!… திமுக நிர்வாகி இறப்பு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..!!!!!

சேலம் மேட்டூரை அடுத்த பி.என். பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85). இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்து இருக்கிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவியும், மணி, ரத்னவேல் ஆகிய 2 மகன்களும் இருக்கின்றனர். இவர் திமுக மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

மது பாட்டில்களுடன் கார் ஓட்டிய தி.மு.க நிர்வாகி…. தட்டிக் கேட்ட காவலரை அடிக்க முயன்றதால் பரபரப்பு….!!!

திமுக நிர்வாகி காவலரை அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி திமுக ஐடி விங்கின் ஒருங்கிணைப்பாளராக பி.கே ரவி இருக்கிறார். இவர் கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் ஓசூர் எம்.எல்.ஏ ஒய். பிரகாஷ் இன் உறவினர் ஆவார். அதன்பிறகு பி.கே ரவி  டிஜேபி சைலேந்திரபாபுவுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து காவல் நிலையத்தில் இருந்து கொண்டு காவலர்களை மிரட்டுவதில் வல்லவர் என்றும், உயர் அதிகாரிகள் முதல் அனைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்ன கலைவாணர் நடிகர் விவேக் பெயரில் தெரு…. கௌரவம் கொடுங்கும் தமிழக அரசு…..!!!

திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரையுலகில் தனது முற்போக்குச் சிந்தனையால் சமூக சீர்திருத்த கருத்துகளை நகைச்சுவை மூலமாக மக்களுக்கு நடித்துக் காட்டியவர். அதனால் அன்பாக சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். அவர் இறந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை விவேக்கிடம் மேலாளராக பணியாற்றிய செல் முருகன் மற்றும் விவேக் […]

Categories
மாநில செய்திகள்

“இந்தியாவின் எதிர்கால பிரதமர் ஸ்டாலின்”…. சமூக வலைதளங்களில் உலா வரும் போஸ்டர்….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் துபாயில் உள்ள நபர் ஒருவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் “அடுத்த முறை பிரதமராக வரணும் சார்” என்று கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் மதுரையில் திமுக நிர்வாகி ஒருவர், “இந்தியாவின் எதிர்கால பிரதமர் மு.க.ஸ்டாலின்” என்ற வாசகத்துடன் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சென்னையில் திமுக நிர்வாகி வெட்டிக்கொலை…. 4 பேர் கைது….!!!!

சென்னை காந்திநகர் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகி மதன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் தேர்தல் முடிந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு தேர்தல் முன்பகை தான் காரணமாக ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குடும்ப தகராறில் திமுக நிர்வாகியை கொலை செய்ததாக வினோத் உள்பட 4 பேர் கைது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் திமுக நிர்வாகி வெட்டிக்கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை காந்திநகர் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகி மதன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் தேர்தல் முடிந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு தேர்தல் முன்பகை தான் காரணமாக ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்தில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories
அரசியல்

குடைச்சல் கொடுக்கும் திமுக நிர்வாகிகள்… கடுப்பில் முதல்வர் ஸ்டாலின் …. !!

சமீபகாலமாக அடிமட்ட பொறுப்பில் இருக்கும் திமுக நிர்வாகிகள் சிலர் பொதுமக்களை தாக்கிய கைதாவது, சாலையில் வாகனத்தை நிறுத்தி சண்டை போடுவது, குத்தாட்டம் போடுவது என்று செய்திகளில் சிக்குவது திமுகவுக்கும் முதல்வர் கட்டமைக்கும் இமேஜிக்கும் சிக்கலை உண்டாக்கும் என்கிற கருத்து அரசியல் விமர்சகர்களால் வைக்கப்படுகிறது. இன்று சமூக வலைத்தளங்களில் பரவும் ஒரு காணொளி கேலியுடன் விமர்சிக்கப்படுகிறது. அதில் கார் கதவைத் திறக்கிறார் கரை வேட்டி கட்டிய திமுக பிரமுகர். வயது 60க்கு மேல் இருக்கும். கார் கதவைத் திறக்கும்போதிறக்கும்போதே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இங்கேயெல்லாம் வந்து கத்தகூடாது… ஆத்திரமடைந்த தந்தை மகன்… திமுக நிர்வாகி ஏற்பட்ட கதி…!!

தேனி மாவட்டத்தில் தந்தை மகன் இணைந்து திமுக நிர்வாகியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை அம்பேத்கர் நகரில் லிங்கேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். திமுக நிர்வாகியான இவர் நேற்று முன்தினம் பெரியகுளத்தில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தாமரைக்குளம் பகுதியில் உள்ள தாசில்தார் நகரை சேந்த காளிதாஸ்(52) மற்றும் அவரது மகன் தினேஷ்குமார்(30) ஆகிய இருவரும் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

Flash News: கோர விபத்தில் திமுக நிர்வாகி மரணம்… பெரும் சோகம்…!!!

திருப்பூர் தாராபுரம் பழனி சாலையில் மரத்தின் மீது கார் மோதி திமுக நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் காவல் நிலையத்தில் முற்றுகை….!!

கும்பகோணம் அருகே கோவில் ஒன்றை புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகில பாரத ஹிந்து சேனா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். கும்பகோணம் அருகே குடிதாங்கி பகுதியில் 50 ஆண்டுகளான பழமையான மாணிக்க நாச்சியார் திருக்கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை அப்பகுதி மக்கள் மற்றும் அகில பாரத இந்து சேனா சார்பில், சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த […]

Categories

Tech |