திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. திமுக அரசானது ஆட்சி அமைந்தவுடன் கண்மூடித்தனமாக கடனை தள்ளுபடி செய்து விடுவார்கள் என்று எண்ணி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மோசடிகள் நடந்துள்ளன. அவையாவன:- ஐந்து சசவரன்களாக பிரித்து அடகு வைத்து 340க்கும் மேற்பட்ட கடன்களை பெற்றுள்ளது, சில இடங்களில் 600க்கும் மேலாக ஒரு நபர் மட்டுமே கடனை பெற்றிருப்பது, கவரிங் நகைகளை வைத்து […]
