பிரதமர் மோடியின் நடவடிக்கையால் மத்திய அரசு செய்த சாதனைக்கு திமுக வழக்கம் போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நரிக்குறவர் மற்றும் குருவிக்கார சமூகங்கள் மத்திய காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக அவர்கள் கொடுத்துக் கொண்டிருந்த மனுக்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக கிடப்பில் […]
