செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன். இவர் தி.மு.க மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இவருக்கு சொந்தமாக திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சரவண பொய்கைகுளம் அருகில் 2 தளத்துடன் வீடு மற்றும் வணிகவளாகம் இருக்கிறது. இதற்கிடையில் இவரது மனைவி மேகலா உடல்நிலை சரியில்லாத காரணத்தால், திருப்போரூர் வீட்டில் 2வது தளத்தில் ஒரு மாதமாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்றுகாலை மேகலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 40 […]
