தன்னுடன் கருத்து மோதலில் ஈடுபட்ட பாஜககாரருக்கு உதவிய திமுக எம்.பி செந்தில்குமாரைஅனைவரும் பாராட்டி வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செந்தில்குமார். இவர் சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர் என்று அனைவருக்கும் தெரியும். சமூகவலைத்தளம் மூலம் மக்களின் குறைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தை பிரச்சனையையும் தீர்த்து வைத்துள்ளார். கஷ்டப்படுபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதுவரை 20க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ […]
