கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோவையில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அரசு அறிவித்த போது விவசாயிகளுடன் சேர்ந்து பாஜகவும் தீவிரமாக போராடியதுதான் விளைவாக தான் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த மாட்டோம் என்று உறுதி கொடுத்தது. அதன் பிறகு அண்ணாமலைக்கும் திமுகவில் இருக்கும் ஊழல்வாதிகளுக்கும் மட்டும் தான் பிரச்சினையே தவிர, திமுகவில் உள்ள தனி நபர்களுக்கு கிடையாது. எனக்கு ஆ. ராசா உண்மையாகவே […]
