சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த புதன்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தலைமை தாங்கி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கொரோனா, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் எழுப்பும் கேள்வியினை எவ்வாறு எதிர்கொள்வது ? என்பது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதற்கு முன்னதாக திமுக சட்டமன்ற கொறடா கோவி.செழியன் இந்த கூட்டத்தில் யாராவது ஏதாவது […]
