2ஜி ஊழல் வழக்கிலிருந்து திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 2ஜி ஊழல் வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த ஆ. ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மனுக்கள் தொடரப்பட்டது. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை […]
