தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து பேசிய அவர், நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் விலக்கு பெறும் மசோதாவை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றி தரவேண்டும். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு தொடரும் வகையில் மசோதா இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு […]
