செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆவினில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. திமுகவினர் விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர்கள். இதை மக்களும் நன்கு அறிவார்கள். இந்த ஊழல் இன்றைக்கு தானே வெளியே வந்திருக்கிறது. இதை எதிர்க்கட்சிகள் சொல்லல. அதை வாங்கிய நுகர்வோர் தான் எடை போட்டு பார்த்து கண்டுபிடித்து தான் வெளியே கூறி இருக்கிறார். இதிலிருந்து ஒரு பாக்கெட்டுக்கு 70 ml என்று நினைக்கிறேன். ஒரு பாக்கெட்டுக்கு 70 ml குறைத்துக் […]
