Categories
மாநில செய்திகள்

“அப்போ ஒண்ணுமே செய்யல”…. இப்ப மட்டும் செருப்பளவு உள்ள தண்ணீரில் நடந்து வாராரு…. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய திமுக அமைச்சர்…..!!!!!

சென்னையில் உள்ள முதலிவாக்கம் மற்றும் கௌபாக்கம் பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது தண்ணீரில் இறங்கிச் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். இந்த சம்பவத்தை அமைச்சர் த.மோ. அன்பரசன் விமர்சித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியதாவது, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஆட்சி முடிவடையும் நேரத்தில் மட்டும்தான் டெண்டர் விடப்பட்டது‌. எடப்பாடி பழனிச்சாமி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது எந்த ஒரு […]

Categories

Tech |