சேலம் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, அத்திக்கடவு- அவிநாசி திட்டம் முடியும் தருவாயில் இருந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 20 மாதங்கள் ஆகியும் அந்த திட்டத்தை எங்களுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக கிடப்பில் போட்டுள்ளது. திட்டம் எப்படி முடிவடைந்தாலும் அதிமுக தான் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தது என்பதை மாற்ற […]
