திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அதன்பின் சென்னைக்கு செல்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளார்கள். நாங்களும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். திமுக ஆட்சியில் எப்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதோ அதே போன்றுதான் நியாயமற்ற முறையில் கூட்டுறவு சங்க தேர்தலும் நடைபெறும். அதன்பின் செய்தியாளர் ஒருவர் புதுமைப்பெண் திட்டத்திற்கு எம்.பி […]
