Categories
உலக செய்திகள்

வாந்தி எடுத்த திமிங்கலம்… ஒரே நாளில் கோடீஸ்வரரான மீனவர்… அப்படி என்ன அந்த வாந்தியில இருக்கு?…!!!

தாய்லாந்து நாட்டில் திமிங்கலம் வாந்தி எடுத்த பொருளால் மீனவர் ஒருவர் கோடீஸ்வரராக மாறிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த மீனவர் ஒருவர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் வலையில் ஒரு திமிங்கலம் சிக்கியுள்ளது. அதனை எடுத்துக் கொண்டு அவர் கரை திரும்பியுள்ளார். அப்போது அந்த திமிங்கலம் திடீரென வாந்தி எடுத்துள்ளது. அந்த திமிங்கலம் எடுத்த வாந்தியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள் அவருக்கு கிடைத்துள்ளது. திமிங்கலத்தில் இருந்து வரும் வாந்தியில் வாசனை இல்லாத ஆல்கஹால் […]

Categories

Tech |