அசாம் மாநிலத்தில் திப்ரூகார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் ஆனந்தகுமார் என்ற மாணவர் தங்கி படித்து வருகிறார். இந்த மாணவர் திடீரென விடுதியில் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவரை அருகில் இருந்தவர்கள் நேற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் தன்னுடைய மகன் ராகிங் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருப்பதாக […]
