இந்தியாவை போன்று சீனா தனது எல்லைப்பகுதியை பாதுகாப்பதற்கு திபெத்திய இளைஞர்களை பணியமர்த்த இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே 1962ல் போரானது நடைபெற்றது. இந்தப் போருக்குப் பின் மத்திய கேபினட் செயலாக்கமானது சிறப்பு முன்னணி படை என்ற ஒரு அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பில் இந்தியாவில் இருக்கும் பாரம்பரிய திபெத்தியர்கள், தலாய்லாமாவின் தலைமையிலுள்ள மாணவர்கள் இடம்பெற்றுவுள்ளனர். இவர்களுக்கு அமெரிக்க கண்காணிப்புத்துறையும், இந்திய ராணுவமும் பயிற்சி அளித்துள்ளனர். இந்த படையில் உள்ளவர்கள் மலைப்பிரதேச […]
