இலங்கையின் அடுத்த பிரதமராக தினேஷ் குணவர்தனா நியமனம் செய்யப்பட உள்ளார் என தகவல் வெளியாகிள்ளது. இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த நிலையில் மக்களின் போராட்டம் தீவிரமடைந்து கடந்த 9ந்தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அவர்களிடமிருந்து தப்பிய, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். இதனையடுத்து புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்ததுள்ளது. இந்த […]
