Categories
மாநில செய்திகள்

பள்ளி கல்லூரிகள் திறப்பு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தினமும் வகுப்புகள் நடத்துவதில் மாற்றமா என்பது குறித்தும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார். தமிழகத்தில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையை ரத்து செய்யப்பட்டு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் தினசரி வகைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தினசரி வகுப்பு நடத்துவதில் […]

Categories

Tech |