வடகொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் மேல் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலக நாடுகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் வட கொரியாவில் கொரோனா தொற்று இல்லை என்று கூறிவந்த அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 12 ஆம் தேதி அன்று தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தினார். மேலும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தினார். எனினும் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை அன்று 2 […]
