ஹாங்காங்கின் தினசரி பத்திரிக்கை நிறுவனமானது, அரசாங்கத்தின் அச்சுறுத்தலால் தன் பதிப்பை நிறுத்தியதற்கு, தைவான் அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் ஹாங்காங் உள்ளது. எனவே சீன அரசு, ஹாங்காங்கில் ஒடுக்குமுறையை கையாண்டு வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்கின் தினசரி பத்திரிகை நிறுவனம் அரசிற்கு எதிரான கருத்தை வெளியிட்டதால், அதன் பதிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே தைவான் அதிபர், இந்த செயலுக்கு தான் வருத்தம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஹாங்காங்கின், சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் உரிமைக்கு தைவான் உதவி […]
