புதிய கொரோனா வைரஸ் இளம் தலைமுறையினரை அதிக அளவில் குறி வைப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனில் தொடர்ந்து நான்காவது நாளாக தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்த புதிய வகை கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து பிரிட்டனில் கட்டுக்கடங்காமல் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே பரவி வரும் பழைய கொரோனாவை காட்டிலும் புதிய கொரோனாவால் 70 சதவீதம் அதிக அளவில் பரவுவதால் பிரிட்டன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
