சென்னை உயர் நீதிமன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்க மாநில தலைவர் கு. பாரதி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். குறிப்பாக சென்னை மாநகராட்சி அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வேலை பார்க்கும் 1500 தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலி 424 ரூபாயை உயர்த்தி வழங்குவதோடு அவர்களை ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]
