தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவரான திண்டுக்கல் ஐ.லியோனி மரியாதை நிமித்தமாக நேற்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக எனக்கு வாய்ப்பளித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. இன்னும் நிறைய அளவில் பள்ளி குழந்தைகள் பல புதுமைகளை படைக்க தயாராக இருக்கிறேன். ஏழை, எளிய மாணவர்களும் கல்வியை ஒரு சுமையாக கருதாமல் பயில வேண்டும். மேலும் மக்கள் அனைவரும் “ஒன்றிய அரசு:” […]
