ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் பிரசித்தி பெற்ற முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இந்த கோவில் மலையில் இருப்பதால் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில் சேவை, ரோப் கார் வசதி போன்றவைகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் காரில் செல்வதையே […]
