Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளி விஷவாயு தாக்கி பலி… மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை…!!!

கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வசித்து வந்தவர் முத்துக்குமரன்(28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் ஆவடி அடுத்துள்ள பருத்திப்பட்டு என்.எஸ்.கே.கார்டன் தர்மராஜா தெருவை சேர்ந்த அண்ணன் ஜெயமுருகன் வீட்டில் தங்கி, அதே பகுதியில் அசோக் நிரஞ்சன் நகரில் இருக்கின்ற 4 மாடிகளில் 118 வீடுகளை கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்டம்…. தரிசனத்திற்கு குவிந்த மக்கள்…!!!

திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை உடனாய ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இதை தொடர்ந்து சுவாமிக்கு தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலை தேடிச் சென்றபோது நடந்த பரிதாபம்…. லாரி மோதிய விபத்தில்… 2 பேர் பலி… சிகிச்சையில் சிறுவன்…!!!

திண்டிவனம் அருகில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். உத்திரப்பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் கூலி தொழிலாளியான இன்திஜார்(45), அசன்(30). இவர்கள் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் தங்களது குடும்பத்தினருடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இன்திஜார், தனது மகன் ஜிசாந்த்(14), அசன் ஆகியோருடன் பைக்கில் வேலை தேடி விழுப்புரம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது திண்டிவனம் அடுத்த புறவழி ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பைக்கில் செல்லும்போது… எதிர்பாராத விதமாக நடந்த விபத்து… டிரைவர் பலி…!!

திண்டிவனத்தில் சாலை விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகில் ரோஷனை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் டிரைவர் பாக்யராஜ் (40). இவர் கடந்த 20 ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து கிளியனூர் அருகில் காட்ராம்பாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் – புதுச்சேரி புறவழிச்சாலையில் ஜெயபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் செல்லும்போது எதிர்பாராமல் நிலைதடுமாறி திடீரென்று பைக் கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல் போனுக்கு வந்த மெசேஜ்… பான் கார்டை புதுப்பிங்க… இல்லன்னா முடக்கப்படும்…. நம்பி 80 ஆயிரத்தை பறிகொடுத்த நகரமைப்பு அலுவலர்…!!

திண்டிவனம் நகர அமைப்பு அலுவலரிடம் நூதன முறையில் பணத்தை மோசடி செய்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி(46). இவர் திண்டிவனம் நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போன் எண்ணிற்கு கடந்த 9 ஆம் தேதி அன்று ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜில் உங்களுடைய பான் கார்டை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென்றும் அப்படி புதுப்பிக்கவில்லை எனில் உங்களுடைய வங்கி கணக்கு எண் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“திண்டிவனம் நகர்மன்ற கூட்டத்தொடர்”… வெளிநடப்பு செய்த அதிமுக, பாமக கவுன்சிலர்கள்…!!!

திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் பாமக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் நேற்று நகரமன்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்க துணைத்தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் முன்னிலை வகிக்க நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் வரவேற்றார். நகர்மன்ற கூட்டமானது தொடங்கியவுடன் வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் இருக்கும் மக்களின் கோரிக்கைகள் பற்றி பேசினார்கள். அப்போது அதிமுக கவுன்சிலர்கள் 4 பேரும் பாமக கவுன்சிலர் ஹேமாமாலினியும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

படிக்கட்டில் பயணிக்குறாங்க…. “கூடுதல் பஸ் இயக்க வேண்டும்”… எம்.எல்.ஏ அர்ஜுணன் கோரிக்கை…!!

பள்ளி, கல்லூரி நேரங்களில் காலை மாலை கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அர்ஜுணன் எம்.எல்.ஏ கிளை மேலாளர் நாராயணமூர்த்தியிடம் கேட்டு கொண்டார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காந்தி சிலை அருகில் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் சிலர் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரிக்கு சென்றுள்ளனர். இதை பார்த்த அர்ஜுணன் எம்.எல்.ஏ அந்த மாணவர்களிடம் அறிவுரை வழங்கி படிக்கட்டில் பயணம் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நண்பன் போல பேசி நடித்து… வீட்டில் உள்ள பொருட்களை…. திருடிய வாலிபரை கைது செய்த போலீஸ்..!!

திண்டிவனம் அருகில் வீட்டில் உள்ள பொருட்களை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் 54 வயதான முருகேசன். இவரது  செல்போனிற்கு ஓரு நபர் போன் செய்து பேசி நண்பன் ஆகியுள்ளார். இதையடுத்து இருவருமே  நட்பாக பேசி வந்துள்ளனர். இந்நிலையில்  அந்த நபர் முருகேசனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த நபர் முருகேசன் வீட்டில் இருந்த பைக், செல்போன், டிவி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நாய் கடிச்சிறப்போகுது…. எச்சரித்ததால் வந்த வினை… மாறி மாறி தாக்கி கொண்ட இருதரப்பினர்… பரபரப்பு சம்பவம்..!!

திண்டிவனம் அருகில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு 10 பேர் காயமடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷணை காலனி அண்ணா தெரு பகுதியை சேர்ந்த 22 வயதான உதயன், 25 வயதான சிவகுமார், 27 வயதான ஹரிஹரன், 22 வயதான ரியாஸ், 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரும் அங்கு இருக்கின்ற மைதானத்தில் நாய் ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அதே காலனியில் உள்ள முனியன் தெரு பகுதியை சேர்ந்த 22 வயதான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஒருவர் மீது 10 பேர் தாக்குதல்…. வெளியான வீடியோவால் அதிர்ந்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

அரசு கலைக்கல்லூரி படிக்கும் மாணவரை 10க்கும் மேற்பட்ட    மாணவர்கள் தாக்கிய சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று கல்லூரியில் படிக்கும் ரோசனை  என்ற மாணவரை அதே கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கி உள்ளனர். ஒரு மாணவரை  10க்கும் அதிகமான மாணவர்கள் தாக்குவதை பார்த்த அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரூ.130க்கு குவாட்டர், பீர் கேட்ட குடிமகன்…. முடியாதுன்னு சொன்ன விற்பனையாளர்…. பின் ரகளையில் ஈடுபட்ட கும்பல்… வலைவீசும் போலீசார்…!!

திண்டிவனத்தில் மதுபான கடையின் மீது கல், மது பாட்டில்களை வீசி எறிந்த கும்பலை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் விழுப்புரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாண்டு மகன் செல்வகுமார்(45) மற்றும் திண்டிவனம் அருகில் ஆலகிராமம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (47) ஆகிய 2 பேரும் விற்பனையாளராக இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கடைக்கு ஒருவர் மது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீடு புகுந்து கொள்ளை…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டிவனம் வட்டம்  பிரம்மதேசம் அருகிலுள்ள ஆத்தூர் கூட்டுரோட்டில் வசித்து வருபவர் சுபேதா(33). இவர் கணவர் இறந்து விட்ட நிலையில் சுபேதா  மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுபேதா உறவினர் ஒருவரின் அறுவை சிகிச்சைக்காக திண்டிவனத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று விட்டார். இந்நிலையில் சுபேதா நேற்று வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 17 பவுன் […]

Categories
சினிமா

“ச்ச! என்ன மனுஷன் யா…. ரசிகரின் திருமணத்திற்கு அறிவிப்பின்றி வந்த மக்கள் செல்வன்…. இன்ப அதிர்த்தியில் மணமகன்…!!!

திண்டிவனத்தில் நடந்த ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு முன்னறிவிப்பு இல்லாமல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பங்கேற்றது புதுமண தம்பதிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விழுப்புரம் மாவட்ட விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் இளைஞரணி தலைவராக இருக்கும் புகழேந்தி என்பவருக்கும் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திண்டிவனத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது, ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி, முன்னறிவிப்பின்றி திடீரென்று வாகனத்தில் வந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

திண்டிவனம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்…. பொக்லைன் எந்திரம் மூலம் மீட்பு…!!

திண்டிவனத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் விடிய கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ள நீர் கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகளில் கலந்ததால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் கிடங்கள்-1 ஏரி நிரம்பியது. இதனால் உபரி நீர் அருகே உள்ள மேம்பாலத்தில் திறந்துவிடப்பட்டது. இந்த உபரி நீரால் மேம்பாலம் முழுவதும் […]

Categories
மாவட்ட செய்திகள்

தூக்க கலக்கத்தில் ஓட்டுநர்… கார் கவிழ்ந்து கோர விபத்து…. 3 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி….!!

தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகிலுள்ள சென்னை சாலையில் சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்ளிட்ட ஆறு நபர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் உள்ள இரும்பு வியாபாரி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நடந்து சென்ற இளைஞரிடம் வழிப்பறி… 3 பேரை கைது செய்த போலீஸ்…!!

திண்டிவனத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நாகலாபுரம் ராஜகோபால் தெருவை சேர்ந்த ஜின்னா என்பவரது மகன் சித்திக் பாஷா.. 19 வயதுடைய இவர் மேம்பாலம் கீழ் பகுதியில் புதுச்சேரி சாலையில் நடந்து சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் அவரை திடீரென வழிமறித்து அவரது சட்டைப்பையில் இருந்த ரூ 300 மற்றும் ரூ 10,000 மதிப்புள்ள மொபைல் போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]

Categories

Tech |