Categories
உலக செய்திகள்

“நாட்டின் பாதுகாப்பை உன்னிப்பாக கவனிப்போம்”…. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டம்…!!!

சீனாவுக்கு சொந்தமான உளவு கப்பல் அடுத்த மாதம் 11ஆம் தேதி இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து ஒரு வார காலம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என்று இலங்கை ராணுவம் உறுதி செய்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனின் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த விளைவையும் உன்னிப்பாக கவனிப்போம். அதனை தொடர்ந்து இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகம் சீனாவிடம் கடன் பெற்று மேம்படுத்தப்பட்டது. அந்த கடனை திரும்ப செலுத்த முடியாததால் […]

Categories
தேசிய செய்திகள்

“அக்னிபத் வாபஸ் பெறப்படாது”….. பா.ஜ.க திட்டவட்டம்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மிகுந்து ஆலோசித்து, விவாதித்து உருவாக்கப்பட்ட திட்டம் என்றும், வாபஸ் பெறப்பட மாட்டாது எனவும் பா.ஜ.க. அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர், கூறுகையில், போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த நாட்டின் இளைஞர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்தத் திட்டம் குறித்து மிகப்பெரிய தவறான கருத்து நிலவுகிறது. முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் இதர நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். நான்கு வருட சேவைக்குப் பிறகு வெளியே வரும் 75% தீயணைப்பு வீரர்களுக்கு நல்ல […]

Categories
மாநில செய்திகள்

இனி மின்தடை இருக்காது….. அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்…..!!!!

தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “நாளொன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், அதுவும் குறைந்ததே  மின்தடைக்கு காரணம். தமிழகத்திற்கு வரவேண்டிய 2000 மெகாவாட் உற்பத்தியில் தடை ஏற்பட்டுள்ளது.  அதில் தமிழ்நாடும் ஒன்று.  மின்னகத்திற்கு வரும் புகார்களில் 99% சரி செய்யப்படுகிறது. மின் தேவையை நாமே உற்பத்தி […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும் நான்கு வழிச்சாலை…. அமைச்சர் எ.வா.வேலு சொன்ன முக்கிய தகவல்….!!!!

மாவட்டங்களை இணைக்கும் அனைத்து சாலைகளும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் என்று அமைச்சர் எ.வா.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் எ.வா.வேலு மணப்பாறையில் திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையை ஒட்டிய 7.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்க 49 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் ரயில்வே மலையின் மீது மேம்பாலத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்க்கு நிலங்கள் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட  சிக்கல்களால் தாமதம் ஆவதோடு […]

Categories
மாநில செய்திகள்

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 18 மாதங்களுக்குப் பின்னர் 9-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வரும் நிலையில், நடுநிலைப் பள்ளி வகுப்புகள் தொடங்கப் படாததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை திட்டம்: கைவிடும் பேச்சுக்கே இடமில்லை…. முதல்-மந்திரி எடியூரப்பா…..!!!!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்திற்காக ரூ.9 ஆயிரம் கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள்… திரும்ப பெற முடியாது… எழுத்தில் ஒப்புதல்… மத்திய அரசு திட்டவட்டம்…!!!

விவசாயிகளுக்கு எதிராக உள்ள வேளாண் சட்டத்தை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவின் விடுதலை… கர்நாடக உள்துறை அமைச்சர்… வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

சசிகலா விடுதலையில் எந்த சலுகையும் கிடையாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற சசிகலாவிற்கு தண்டனை காலம் முடிய உள்ளதால் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் கர்நாடக சிறைத்துறை, அவரின் நன்னடத்தை காரணமாக 120 நாள் சலுகை வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றும் […]

Categories

Tech |