Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீர் மேகவெடிப்பு….. வெளுத்து வாங்கிய மழை….. 4 பேர் உயிரிழப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 10 பேர் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் சர்க்கேட் கிராமத்தில் இன்று அதிகாலை 2:40 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் பலத்த மழை அங்கு கொட்டி தீர்த்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று கிராமங்களில் தவித்து […]

Categories

Tech |