Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்”…. திடீர் போராட்டம்…. பரபரப்பு…!!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள கோணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் தற்சமயம் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா உட்பட ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி மாணவ மாணவிகள் விழா நடைபெறும் தினங்கள் மட்டும் சீருடைக்கு பதிலாக வண்ண உடைகள் அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் விழாக்கள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
கடலூர் சற்றுமுன் திருப்பூர் மாவட்ட செய்திகள்

BREAKING : அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்

அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்திவருகின்றனர்.  கடலூர் மற்றும் திருப்பூரில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து  பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள்   ஈடுபட்டுள்ளனர்  என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |