அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள கோணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் தற்சமயம் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா உட்பட ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி மாணவ மாணவிகள் விழா நடைபெறும் தினங்கள் மட்டும் சீருடைக்கு பதிலாக வண்ண உடைகள் அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் விழாக்கள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் […]
