ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும் பொழுது ஊடகங்களையும் கூடவே அழைத்து சென்று வீடியோ எடுத்து வெளியிடுவதாகவும், இதனால் உணவகங்களின் பெயர் கெட்டுபோவதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரித்த நீதிபதி, கெட்டுப்போன உணவு என்பதை ஆய்வகத்தில் உறுதி செய்த பிறகு நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு அதிகாரம் இருப்பதாகவும், ஆனால் அப்படி இல்லாமல் முன்கூட்டியே ஊடகங்களை […]
