பள்ளி மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முட்டம் பகுதியில் பிரிமோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பதற்றமடைந்து அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதனால் மாணவியின் தந்தை பிரிமோஸ் வெள்ளி சந்தை காவல்நிலையத்தில் […]
