Categories
உலக செய்திகள்

திடீரென அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கம்…. 6 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

டோடி மாவட்டத்தில் திடீரென அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாள நாட்டில் மேற்கே டோடி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து அந்நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் செய்தியில் கூறியதாவது, “நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 5.7 பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அதே […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கிரீஸ் நாட்டில் 5.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாட்டில் கிரீசின் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள கொரிந்த் வளைகுடாவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலநடுக்கம் 12.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் கிரீசின் தலைநகர் ஏதென்ஸ் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்…. ஒருவர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மெர்சிகோவில் முந்தைய 2 நிலநடுக்கங்களின் நினைவு நாளில் அந்நாட்டில் பயங்கர சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. வடஅமெரிக்க நாட்டில் மெக்சிகோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவி தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் வாடிக்கையானதாக  உள்ளது. இருப்பினும் சில சமயங்களில் மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் அந்த நாட்டை புரட்டி போட்டு வருகின்றது. அதில் கடந்த 1985-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி மெக்சிகோ தலைநகரான […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6 .1 ஆக பதிவு…. தகவல் வெளியிட்ட தேசிய நிலநடுக்கவியல் மையம் ….!!

நியூ கலிடோனியாவில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூ கலிடோனியாவில்  நௌமியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று  அதிகாலை உள்ளூர் நேரப்படி 2 மணியளவில் திடீரென  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என  தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நௌமியா நகருக்கு கிழக்கே 477 கிமீ தொலைவில் 170 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு…. தகவல் வெளியிட்ட தேசிய நிலநடுக்கவியல் மையம் ….!!

மியான்மர் நாட்டில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  மியான்மர் நாட்டில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.56 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்  யாங்கூனிலிருந்து 260 கிமீ சுற்றளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்…. தகவல் வெளியிட்ட சீனா நிலநடுக்க மையம்….!!

சீன  நாட்டில் வடமேற்கு பகுதியில்  திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் வடமேற்கு பகுதியில்  அக்கி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி காலை 6.02 மணியளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது என சீன நிலநடுக்க மையம் (சிஇஎன்சி) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 40.88 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 78.14 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும்   தரைப்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. […]

Categories
Uncategorized உலக செய்திகள்

மேக்வாரி தீவில் நிலநடுக்கம்…. தகவல் வெளியிட்ட அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்….!!

மேக்வாரி தீவில திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  மேக்வாரி தீவில்  இன்று திடீரென கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 29.3 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.6-ஆக பதிவு…. நில அதிர்வு ஆய்வு மையத்தின் தகவல்….!!

தென் அமெரிக்காவில் திடீரென ரிக்டர் அளவுகோலில் 6. 6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  தென் அமெரிக்கா நாட்டில் அர்ஜென்டினாவில்  ஜூஜூய் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இன்று அதிகாலை அந்நாட்டு  நேரப்படி  4:36 மணியளவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம்  தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதாக தெரியவில்லை. அதேபோல் பொருள் சேதம் குறித்தும் […]

Categories

Tech |