மெக்சிகோவில் கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென துப்பாக்கிச் சூடு நடந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ நாட்டில் மோரேலோஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள யேகாபிக்ஸ்ட்லா நகரில் கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அந்த நகரின் முன்னாள் மேயர் ரெபுஜியோ அமரோ லூனா உள்பட ஏராளமானோர் கால்பந்து போட்டியை கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள் சிலர் கால்பந்து போட்டியை பார்த்து கொண்டிருந்தவர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக […]
