Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நியூ அயர்லாந்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கமானது  ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.  பப்புவா நியூ கினியாவிற்கு அருகில் அமைந்துள்ள நியூ அயர்லாந்து பிராந்தியத்தில் நிலநடுக்கம் திடீரென ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது என  ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த  நிலநடுக்கமானது 100 கிமீ (62.14 மைல்) ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்…. 46 பேர் பலி…. 50 பேர் படுகாயம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சீனாவில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் சிச்சுவான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு லுடிங்  நகரிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.  இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்தன. மேலும் இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகள், வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. தகவல் வெளியிட்ட புவியியல் ஆய்வு மையம்…. இரண்டு பேர் பலி…!!

சீனாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சீன நாட்டில் லூசோ என்ற பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து  […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு…. தகவல் வெளியிட்ட தேசிய புவியியல் ஆய்வு மையம்….!!

ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் நகரின் அருகே நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் […]

Categories

Tech |