சிவகங்கையில் திடீரென தனியார் மருத்துவமனையில் இறந்த பெண்ணிற்க்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மல்லாக்கோட்டை கிராமத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்ல பிரியா என்ற மனைவியும், அஸ்வந்த் என்ற மகனும், அவந்திகா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் சென்ற மாதம் 3-ம் தேதி செல்லபிரியா உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக மதகுபட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு […]
