மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழகத்தில் பல்வேறு நல திட்டங்களும், பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தந்த துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் அவர்களுடைய பணியில் சரியாக ஈடுபடுமாறும் அறிவுறுத்தி வருகிறார். அவ்வாறு தங்களுடைய பணியை சரியாக செய்யாதவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஒரு சில இடங்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாகவே ஆய்வு செய்தும் வருகிறார். அந்த வகையில் ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல மையத்தில் […]
