திடீரென பனிப்புயல் விசியதால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் பென்சில்வேனியா என்ற பகுதியில் நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் நேற்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விசிய பனி புயலால் சாலையில் சென்ற கார்கள், லாரிகள் மற்றும் டிராக்டர்கள் உள்ளிட்ட 50 முதல் 60 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டது. இதில் சில வாகனங்கள் மட்டும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த […]
