குளச்சல் அருகில் ராணுவ வீரர் மனைவியை கோவிலில் சங்கிலியால் கட்டி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு திங்கள்சந்தை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இதனையடுத்து சொந்த ஊரில் இளம்பெண்ணும் மாமியாரும் ஒன்றாக இருந்த நிலையில் இருவருக்கும் இடையில் […]
