Categories
தேசிய செய்திகள்

“இது ஜெயிலா இல்லனா சொகுசு விடுதியா”…. திகார் சிறையில் அமைச்சருக்கு விஐபி கவனிப்பு….. ஆதாரத்துடன் நிரூபித்த பாஜக….!!!!!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த மே மாதம் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சத்யேந்தர் ஜெயின் மீது ஊழல் வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் மண்டோலி சிறையில் இருக்கும் சத்யேந்தர் ஜெயினுக்கு கேன் குடிநீர், மெத்தை, மற்றும் மசாஜ் போன்ற வசதிகள் சிறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை  பாஜக செய்தி தொடர்பாளர் ஷேஷாத் பூனவாலா பகிர்ந்துள்ளார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மல்யுத்த வீரர் சாகர் ராணா கொலை வழக்கு… சுஷில் குமார் திகார் சிறைக்கு மாற்றம்…!!!

கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர் சுஷில் குமார் டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மல்யுத்த வீரர் சுஷில் குமார் என்பவருக்கும், சாகர் ராணா தான்கட் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த மாதம் இருவரும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். சுசில் குமாரும் அவரது நண்பரும் தான் கட்டை கடுமையாக தாக்கினர். இதில் மோசமாக காயமடைந்து கீழே விழுந்த தான் கட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து தான்கட் […]

Categories
தேசிய செய்திகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை…!!

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது. இதில் அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சரான திமுகவை சேர்ந்த திரு ஆ. ராசா, திருமதி கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கில் 4 பேருக்கு 20ஆம் தேதி தூக்கு… திகார் சிறைச்சாலையில் ஏற்பாடுகள் தீவிரம்!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற பட இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் திகார் சிறைச்சாலையில் தீவிரமாக நடைபெறுகின்றன.  தலைநகர் டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் ராம்சிங், அக்சய் குமார் சிங், பவன் குமார் […]

Categories

Tech |