மும்பை தொடர் குண்டு வெடிப்பு குறித்து தேடப்பட்டு வரும் தாவூத்இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதாக உறவினர் தகவல் தெரிவித்து உள்ளார். மும்பையில் கடந்த 1993 ஆம் வருடம் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அத்துடன் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது பற்றிய வழக்கை சி.பி.ஐ விசாரித்து வந்தது. இவ்வழக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். எனினும் இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் தாவூத் இப்ராஹிம், சோட்டாசகீல் உட்பட சிலர் […]
