கனடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிற்கு எதிரான தாவர அடிப்படைக்கொண்ட தடுப்பூசியை கண்டுபிடித்திருக்கிறார்கள். கனடாவில் மெடிகாகோ என்னும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள்கொரோனாவிற்கு எதிரான தாவர அடிப்படை உடைய தடுப்பூசியை தயாரித்திருக்கிறார்கள். தடுப்பூசியின் சிறப்பான செயல்பாட்டிற்காக, ஏஎஸ் 03 என்ற பொருள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்தடுப்பூசிக்கான மூன்றாவது கட்ட பரிசோதனையானது சுமார், 24,141 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த தாவர தடுப்பூசியானது, ஐந்து விதமான உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ்களை எதிர்த்து 69.5% செயல் […]
