Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சந்தேகத்திற்குரிய இருவர்…. விசாரித்ததில் தெரிந்த உண்மை… கைது செய்த போலீஸ்…!!

சட்டத்துக்கு விரோதமாக கஞ்சா கடத்திய இருவர் வந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் நெல்லை தாழையூத்து பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் செல்லதங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருனர். அச்சமயம் சந்தேகப்படும் படியாக நாரணம்மாள்புரம் தாமிரபரணி அருகே நின்று கொண்டிருந்த தாழையூத்து முத்து நகரைச் சேர்ந்த தளவாய் மாடசாமி (வயது 20) மற்றும் நாரணம்மாள்புரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகாராஜன் (வயது 24) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வா சேர்ந்து வீட்டுக்கு போகலாம்” நம்பி சென்ற மனைவி… தலையை துண்டித்து கொன்ற கணவன்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையை துண்டித்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே தாழையூத்து குறிச்சிகுளத்தை சேர்ந்த சொரிமுத்து. இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார்.  14 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் ரம்லத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு குறிச்சிகுளத்திற்கு அழைத்து வந்து வாழ்ந்து வந்துள்ளார். சொரிமுத்து கேரளாவிலேயே பணிபுரிந்து வந்ததால் அடிக்கடி கேரளாவிற்கு சென்று விடுமுறை கிடைக்கும் பொழுது வீட்டிற்கு வந்துள்ளார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு […]

Categories

Tech |