அமெரிக்காவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் “தாலேட்ஸ்” என்ற ரசாயன பொருள்களை பயன்படுத்தியதால் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் சுற்றுச்சூழல் மாசுபாடு என்ற ஆய்விதழில் “தாலேட்ஸ்” ரசாயனம் குறித்து நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசன் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. மேலும் பொம்மை, ஆடை, நெகிழி, ஷாம்பு, உணவை பதப்படுத்தும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருள்கள் “தாலேட்ஸ்” ரசாயனத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாக ஆய்வை முன் நின்று நடத்திய லியோனார்டோ ட்ரசாண்டே […]
