Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தாலியை கழற்றிய பெண் …. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

தாலியை கழற்றி வைத்து விட்டு இளம்பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பனமுகை கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு விவசாயியான சதீஷ் என்கிற மகன் இருக்கின்றார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் பூங்கொடி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதியன்று பூங்கொடி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதன் பிறகு மறுநாள் காலையில் பூங்குடி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தாலியை […]

Categories

Tech |