ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்துவரும் வன்முறைகளை பற்றி தகவல் சேகரிக்க சென்ற இந்திய புகைப்பட செய்தியாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள மும்பையில் வளர்ந்தவர் டேனி சித்திக் ஆவார். இவர் ராய்டர்ஸ் நிறுவனத்தில் புகைப்பட செய்தியாளராக பணிபுரிந்தார். இவர் இந்தியாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது என்று புகைப்படத்தின் மூலமாக உலகிற்கு தெரிவித்தார். அதிலும் கங்கை கரைகளில் எரிக்கப்பட்ட பிணங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். இதனால் உலக சுகாதார மையம் தொடங்கி அனைத்து சர்வதேச […]
