ஆப்கானிஸ்தான் நாட்டின் இராணுவத்தினருக்கும் தலிபான்களுக்கும் இடையில் மோதல் இருந்த நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக அந்த இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருபது வருடங்களாக இருந்த அமெரிக்க படையினர் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்துஅமெரிக்கா படைகள் வெளியேறுவதை அடுத்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் அந்நாட்டு ராணுவத்திற்கும் தலிபான்களுக்கும் இடையே பெரும் மோதல் […]
