Categories
மாநில செய்திகள்

மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற காதலன்…. திகைத்து போன மாப்பிள்ளை…. பின் நடந்த சம்பவம்….!!!!!

வட சென்னை ஐ.ஓ.சி நெடுஞ்செழியன் நகர் பகுதியில் வசித்து வரும் ரேவதி என்பவருக்கும் தண்டையார் பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மணமகளின் காதலன் என கூறப்படும் சதீஷ் மாப்பிள்ளையின் தாலியை தட்டிவிட்டு தான் கொண்டு வந்த தாலியை கட்ட முற்பட்டுள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தாலிகட்ட முற்பட்ட சதீஷை தடுத்து காவல்துறைக்கு தாவல் கொடுத்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சதீஷை மீட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தாலி குறித்து பரவிய வதந்தி”…. ஒத்த போஸ்ட் போட்டு முற்றுப்புள்ளி வைத்த ரவீந்தர்….!!!!!!

தாலி குறித்து பரவிய வதந்திக்கு ஒத்த புகைப்படத்தை பகிர்ந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மகாலட்சுமி. விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணமான 5-வது நாளே இப்படி பண்ணிட்டீங்களே மகாலட்சுமி….?”…. விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்….!!!!!

ரவீந்தர் இன்ஸ்டா பதிவை பார்த்த நெட்டிசன்கள் திருமணமாகி ஐந்தாவது நாளே இப்படி பண்ணிட்டீங்களே என கூறி வருகின்றார்கள். விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவிக்கு பயமில்லை” ஹீரோயின்கள் செய்யத் தயங்குவதை…. துணிந்து செய்யும் நயன்தாரா….!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதன்பின் நடிகர் ரஜினியுடன் சேர்ந்து நடித்த சந்திரமுகி படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடிகை நயன்தாரா நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்ததால் நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். கடந்த மாதம் 9-ம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என்னடா நடக்குது”… தாலியுடன் வந்த 9-ம் வகுப்பு மாணவி…. பள்ளியில் பெரும் பரபரப்பு….!!!

தனியார் பள்ளிக்கூடத்துக்கு தாலியுடன் வந்திருந்த மாணவியை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 17 வயதுள்ள மாணவி தாலியுடன் வந்திருப்பதாக சமூக நலத்துறை பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் மாணவியின் பெற்றோர், அவருக்கு தாலிகட்டிய அருண் பிரகாஷ் மற்றும் அருண் பிரகாஷின் பெற்றோர் ஆகியோர் மீது காவல்துறையினர் குழந்தை திருமண […]

Categories
தேசிய செய்திகள்

சாமிக்கு நடந்த கல்யாண உற்சவம்… வெங்கடேஸ்வர சுவாமியுடன் 8 வயது சிறுமிக்கு நடந்த வினோத திருமணம்…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர என்ற கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் வெங்கடேஸ்வரா சாமிக்கு சிறுமியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கல்யாண உற்சவம் நடைபெற்றது. அங்கு இருக்கும் நடைமுறைப்படி ராயதுர்க்கத்தை சேர்ந்த ரமேஷ், ஜெயம்மா தம்பதியின் எட்டு வயது மகளான மௌனிகா என்பவரை வெங்கடேஸ்வர சாமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த கோயிலில் நடைபெறும் ஒவ்வொரு கல்யாண உற்சவத்தின் போதும் இது போன்ற சம்பிரதாயங்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்த ஒரு மாதத்தில்…. “தாலியை கழற்றி வீசிய மனைவி” புது மாப்பிள்ளையின் முடிவால் நேர்ந்த விபரீதம்..!!

திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு(22). குறும் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவரது குறும்படம் மூலம் திருப்பூரை சேர்ந்த ஷாலினி என்பவர் அறிமுகமாகியுள்ளார். நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஒரு மாதத்திற்கு முன்பு இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஷாலினி நவீன […]

Categories
ஆன்மிகம் இந்து

தாலி உணர்த்தும் மூன்று முடிச்சு..!!!

அனைவரின் மனதும் ஆசைப்படும் ஒன்று திருமணம். அவற்றில் மணமகளின் தாலி மூன்று முடிச்சு போடுவதன் சாஸ்திரம் இதுவே..! திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்வார்கள். திருமணத்தில் சடங்குகள், சம்பிரதாயங்கள் எத்தனையோ இருந்தாலும் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவது தான் ஐதீகம். அதை மாங்கல்ய தாரணம் என்று சொல்வார்கள். திருமணத்தில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள் அது ஏன் என்பதை பார்க்கலாம். மூன்று முடிச்சு இடுவது தான் தாலி கட்டுதல் என்று சொல்கிறோம். விழிப்பு, கனவு, […]

Categories

Tech |