Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எரர்கொல்லனுர் முதல் எட்டியாம்பட்டி வரை…. தார் சாலை அமைக்க பூமி பூஜை…. !!!

தருமபுரி மாவட்டம் பொன்னகரம் பேரூராட்சியில் ஏர்ரகொல்லனுர் முதல் எட்டியாம்பட்டி வரை நபார்டு நிதிஉதவியுடன் ரூ.69 லட்சத்தில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் கீதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வள்ளியம்மாள் பவுண்டேசன் முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் வீரமணி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நிரோஷா முரளி, சுமித்ரா, சந்தோஷ், சுமதி வெங்கடேஷ், ஜெயக்கொடி, பச்சையப்பன், மோசின் கான், பவுன்ராஜ், ரேவதி லட்சுமிமணன், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை…. சாலையில் தேங்கும் மழைநீர்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஈஸ்வரி நகர் ரெட்டிபாளையம் சாலையில் உள்ள கோபாலபுரம் விரிவாக்கம் பகுதியில் பல வருடங்களாக தார்சாலை வசதி இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தார் சாலை அமைக்கும் பணி…. 3 இடங்களில் வச்சிருக்கோம்…. ஊராட்சிமன்ற தலைவரின் தகவல்….!!

பெருங்குடி ஊராட்சி சார்பாக தார் சாலை அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருங்குடி ஊராட்சி சார்பாக வடக்குத்தெரு, கீழ படுகை, மில் தெரு, அனக்குடி சுடுகாடு போன்ற பகுதிகளில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக 350 மீட்டர் தூரத்திற்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மண் சாலைகள் அமைக்கும் பணி நடந்து முடிந்தது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தோண்டப்பட்ட சாலைகள்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

தோண்டப்பட்ட சாலைகளை தார் சாலைகளாக மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கின்றது . இங்கு பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலைகளில் தார் ரோடு போடப்படாமல் பல்வேறு தெருக்கள் இருக்கின்றது. இதனையடுத்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து சாலைகள் பள்ளமாக இருக்கின்றது. இந்நிலையில் திருப்பத்தூரில் தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக சாலையின் பள்ளங்களில் சேரும் சகதியுமாக இருப்பதனால் […]

Categories

Tech |