Categories
தேசிய செய்திகள்

ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லையாம்… வெளியான செய்தி… மகிழ்ச்சியில் தாராவி மக்கள்…!!

மும்பை தாராவி பகுதியில் இன்று புதிதாக ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவி மக்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. கொரோனா முதல் அலையின் போது மாநில அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையின் காரணமாக தொற்று அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இரண்டாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கியபோது மீண்டும் அங்கு தொற்று மின்னல் வேகத்தில் பரவ ஆரம்பித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவே இல்லாத தாராவி… பொதுமக்கள் உச்சகட்ட மகிழ்ச்சி…!!!

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்பது மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]

Categories
தேசிய செய்திகள்

“ஒருவருக்கு கூட இல்லையா…” கெத்து காட்டிய தாராவி..!!

தாராவியில் இன்று ஒருவருக்குக்கூட புதிதாக தொற்று ஏற்பட வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தபோது உண்மையில் முதலிடத்தில் இருந்தது மும்பை. அதிலும் ஆசியாவின் மிகப்பெரிய ஏரியான தாராவியில் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. இருப்பினும் தீவிர முயற்சிக்குப் பின்னர் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தாராவியின் முயற்சிக்கு உலக சுகாதார துறை பாராட்டை தெரிவித்து வருகிறது. முதல் முறையாக தாராவியில் இன்று ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற […]

Categories
தேசிய செய்திகள்

4 வயது சிறுவன்… உயிரை குடித்த லிப்ட்… நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி… நீங்களே பாருங்கள்..!!

தாராவியில் லிப்ட்டில் சிக்கிய 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மும்பை தாராவி கிராஸ்ரோடு பால்வாடி பகுதியில் கோஷிசெல்டர் என்ற ஏழு மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வசித்து வருபவர் ஜோரா பிபி. இவருக்கு 4 வயதில் முகமது ஹூசைபா என்ற சிறுவன் உள்ளார். அவர் எப்போதும் துருதுருவென விளையாடிக்கொண்டு இருப்பான். நேற்று மதியம் விளையாடுவதற்காக தரைதளத்தில் தனது அக்கா மற்றும் பக்கத்து வீட்டு சிறுவனுடன் சென்றுள்ளார். விளையாடி முடித்து விட்டு மதியம் 12.45 மணியளவில் […]

Categories
தேசிய செய்திகள்

தாராவியில் 5 பேருக்கு கொரோனா உறுதி…பாதிப்பு எண்ணிக்கை 2,663 ஆக உயர்வு…!!!

தாராவியில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் நேற்று அப்பகுதியில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 84 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

நம்மாலும் முடியும்…. நம்பிக்கை நட்சத்திரமான தாராவி…. WHO பாராட்டு….!!

கொரோனாவுக்கு எதிரான நம்பிக்கை நட்சத்திரம் மும்பை தாராவி என உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கு தற்போது 6 வது கட்ட நிலையை எட்டிய போதிலும், கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் அதே சமயத்தில், இதைத் தவிர இந்தியாவின் பிற மாநிலப் பகுதிகளிலும் பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனோ வைரஸை வென்ற தாராவி; 1% ஆக குறைந்த பாதிப்பு – மத்திய அரசு பாராட்டு!

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக மக்கள் தொகை நெருக்கமாக உள்ள பகுதியான தாராவியில் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தது. தாராவியில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் வேகமான பரவ தொடங்கியது. தொற்று வேகம் 12 சதவீதமாக அதிகரித்த நிலையில் அனைவரையும் வீடுகளில் முடக்கியதுடன் ஒவ்வொரு வீடாக 5 அடுக்கு பரிசோதனைகள் நடத்தப்படத்தப்பட்டது. இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்களுக்கென 350 தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

சோதிக்கும் கொரோனா – சாதிக்கும் தாராவி

கொரோனா தொற்று பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் வெற்றிகரமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இந்தியாவின் மும்பை மாநகரில் தொற்று அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் அங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி தாராவி. 2.5 சதுர கிலோமீட்டரில் சுமார் 8.5 லட்சம் மக்கள் இங்கு வாழ்கின்றனர். அதோடு வெளியிலிருந்து வந்து செல்பவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் என […]

Categories
தேசிய செய்திகள்

அபாய நிலையில் மும்பை தாராவி: கொரோனாவுக்கு வேகமாக பாதிக்கப்படும் பகுதி… அச்சத்தில் மக்கள்!

மும்பை தாராவியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை தாராவியில் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மருத்துவப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகின்றதா? என ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கொரோனவால் இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் என்றால் அது மகாராஷ்ட்டிரா தான். இங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,700-ஐ தாண்டியது. அதேபோல, உயிரிழப்புகள் எண்ணிக்கை 100ஐ தாண்டியது. இந்த நிலையில், […]

Categories

Tech |