தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டம் மாநாடு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட தலைவர் மல்லையன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் டில்லிபாபு, மாநில துணை தலைவர் ரவீந்திரன், மாநில செயலாளர் அர்ஜுணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜீவா, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட நிர்வாகி இளம்பரிதி உள்ளிட்ட பலர் […]
