Categories
உலக செய்திகள்

புருவத்தை உயர்த்த வைத்த ஆச்சரியம்… “இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பமான இளம்பெண்”… ஸ்கேன் செய்தபோது கண்ட காட்சி..!!

கர்ப்பமான பெண் ஒருவருக்கு வயிற்றில் இரண்டு குழந்தைகள் இரண்டு கருப்பையில் இருக்கும் தகவல் வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது பிரிட்டனைச் சேர்ந்த கெல்லி என்ற இளம்பெண் ஜோஷுவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக போனதை தொடர்ந்து கெல்லி கர்ப்பமானார். இந்நிலையில் லண்டனில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் கெல்லிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஸ்கேன் ரிப்போர்ட்டில் மிக பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அது கெல்லியின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்ததோடு கெல்லிக்கு இரண்டு […]

Categories
உலக செய்திகள்

26 ஆண்டுகள்… சொந்த மகளுக்கு பூனைகளுக்கான உணவை கொடுத்த தாயார்… அதிரவைத்த சம்பவம்..!!

தாய் ஒருவர் மகளை 26 வருடங்கள் அடைத்து வைத்து பூனைகளுக்கு கொடுக்கும் உணவை கொடுத்து வந்துள்ளார். ரஷ்யாவில் 26 வருடங்களாக தாய் ஒருவர் தனது மகளை பூனைகளுடன் அடைத்து வைத்து கொடுமைப் படுத்திய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அந்தத் தாயாரின் உடல்நிலை மோசமான நிலையிலேயே மகளுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடேஷ்தா புஷுவேவா  என்ற மகள் அவரது 16 வயதிலிருந்து தனது தாயாரால் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். வெளியுலகம் மிகமிக ஆபத்தானது, மோசமானது எனக்கூறி மகளை […]

Categories
பல்சுவை

“அம்மா” – உலக அன்னையர் தினம்

பிரம்மனின் அவதாரமாக உலகில் உதித்தவள். அன்பின் வடிவாக மண்ணில் வாழ்பவள். அன்பு, அக்கறை, அரவணைப்பு என்றால் உணர்வுகளால் நிரப்பப்பட்டவள். எவருக்கும் ஈடு இணை இல்லாதவள். அதுதான் அம்மா என்னும் உறவு. அம்மா என்ற வார்த்தையில் பாசம், கடவுளின் கருணை அடங்கும். தோல்விகளை வேரறுக்கும் தைரியம் கொடுத்தவள். வெற்றியை சுவைக்க செய்தவள். அன்பு வற்றிய உலகில் வற்றாத அன்பு பெருகுமிடம் “என் பிள்ளை என் பிள்ளை” என்று பெருமைப்பட அவளை தவிர வேறு யாருமில்லை. வருடத்தில் ஒரு நாள் […]

Categories
பல்சுவை

“உன் வலியில் பிறந்தது உலகம்” – அன்னையர் தின வரலாறு

எல்லோருக்கும் கடவுள் கொடுத்த பரிசுதான் அம்மா. அம்மா என்று அழைக்காத உயிர் உலகில் இல்லை. தாய் அன்புக்கு நிகர் எதுவுமில்லை. தாய்மை உயிரினத்தின் வரம். தாலாட்டி பாலுட்டி பேணும் தாய்மையின் பெருமையை நினைவு கூறும் நாள் தான் இந்த அன்னையர் தினம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.  அன்னையர் தினம் பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு அதற்கான சான்றுகள் பல உள்ளன. இருப்பினும் அன்னையர் தினம் தோன்றுவதற்கு காரணமாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மானம் தான் முக்கியம்… மகள்களை கொலை செய்த தாய்… காரணம் என்ன?

குடும்ப மரியாதைக்காக பெற்ற மகள்களை தாய் எலி மருந்து வைத்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி கனகராஜ் இவரது மனைவி சாந்தமீனா(40). இவர்களுக்கு ஒரு மகனும் கோகிலா(13), லலிதா(11) என இரண்டு மகள்களும் இருந்துள்ளனர். கணவர் சகோதரர்களுடன் சாந்தமீனா மகன் மற்றும் மகள்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்ற சமயம் அவருடைய மகள்கள் இருவரும் மயக்கமடைந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

1,400 கி.மீ தூரம் தனி ஆளாக சென்று ஆந்திர மாநிலத்தில் சிக்கிய மகனை மீட்ட தாய்: நெகிழவைத்த சம்பவம்!

தெலுங்கானாவை சேர்த்த 50 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர் இரு சக்கர வாகனத்தில் 1,400 கி.மீ தூரம் பயணம் செய்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கி இருந்த தனது மகனை மீட்டு வந்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், இங்கு தாயின் பாசம் கொரோனாவையே பின்னுக்கு தள்ளியது. தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ரசியா பேகம். 50 வயதான இவர், ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது இளையமகன் முகமது […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள்

BREAKING : தேனியில் பெண் சிசுக்கொலை – தாய், பாட்டி கைது …!!

தேனியில் பெண் சிசுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சுரேஷ்- கவிதா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தை பிறந்து நான்கைந்து நாட்களுக்குப் பின்னர் வயிற்று வலியால் உயிர் வந்து விட்டதாக கூறி குழந்தையை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் சந்தேகப்பட்டு சமூக நல […]

Categories

Tech |